மாணவியிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட பேராசிரியரை காப்பாற்ற முயன்ற கல்லூரி முதல்வரை கைது செய்திட வேண்டும் என வலியுறுத்தி மாதர், மாணவர், மற்றும் வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவியிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட பேராசிரியரை காப்பாற்ற முயன்ற கல்லூரி முதல்வரை கைது செய்திட வேண்டும் என வலியுறுத்தி மாதர், மாணவர், மற்றும் வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.